கொழும்பு நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் இதை அறிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சிரமம் போன்ற காரணங்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் வர் குறிப்பிட்டார்.
இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல், ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.