யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆக P.M.C.J.B பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு போக்குவரத்து பொலிஸ் பிரிவு தலைமையகத்தில் பணியாற்றிய பளிகேன யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரசாத் பெனான்டோ உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்று கொழும்பு மாவட்டத்திற்கு பணியிட மாற்றலாகி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.